Keyboard Help
வழி செலுத்துதல்
 
 பறவைகள்
 கடல் வாழ்
 விண்வெளி
 கடல்கள்
 விஞ்ஞானிகள்
 ஊர்வன
 கால்வாய்கள்
 இயற்கை
 விஞ்ஞானம்
 பிரபலங்கள்
 விலங்குகள்
 மருத்துவம்
 மரங்கள்
 மலைகள்
 நீர்வாழ்
 அதிசயம்
 ஏரிகள்
 தீவுகள்
 தலைவர்கள்
 தாவரங்கள்
 மன்னர்கள்
 கணிப்பொறி
 அரசிகள்
 விருதுகள்
 எழுத்தாளர்கள்
 நூல்கள்
 தொல்லியல்
 புலவர்கள்
 உடைகள்
 கடலடி
 திணை வகை
 மலர்கள்
 மொழிகள்
 உணவுகள்
 கலைகள்
 ஆறுகள்
 புரட்சிகள்
 மதங்கள்
 தரச்சான்றுகள்
 சித்தர்கள்
 கோட்டைகள்
 கூட்டணிகள்
 கண்டங்கள்
 சமயபெரியோர்
 நகரங்கள்
 பாலைவனங்கள்
 நிலப்பரப்புகள்
 போர்கள்
 அரசுகள்
 தெய்வங்கள்
 அமைப்புகள்
 புனிதநூல்கள்
 வாழிடங்கள்
 பண்பாடு
 பண்டிகைகள்
 கலைஞர்கள்
 புரட்சிவாதிகள்
 புனிதத்தலங்கள்
 இயக்கங்கள்
 சாதனையாளர்கள்
 நீர்த்தேக்கங்கள்
 அருவிகள்
 பல்கலைக்கழகங்கள்
 கருவிகள்
 சரணாலயங்கள்
 சுற்றுலாத்தலங்கள்
 விளையாட்டுகள்
 
 
முல்லை

               தமிழகத்தில் நிலத்தை ஐவகையாக பிரித்து வழங்கி வந்தனர். இதில் இரண்டாவதாக வருவது முல்லை ஆகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை என வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்நிலப்பரப்பில் செம்மண் பரந்து காணப்படுகிறது. எனவே, இது செம்புலம் என அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரை தழுவிப் பெயரிடப்பட்டது.

                கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். இந்நில மக்கள் திருமாலை தெய்வமாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், ஆயர், யாதவர், கோனார் ஆவர். இவர்களின் முக்கிய தொழில் சாமை, வரகு விதைத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவை கூத்தாடல் போன்றவை ஆகும். இப்பகுதிகளில் காணப்படும் முக்கிய விலங்குகள் மான், முயல், பசு போன்றவை.

   

 
பெயர்
மின்அஞ்சல்
 
 
Back
மொத்த கட்டுரைகள்:480
All Rights Reserved @ Amudam Tamil